10 நாட்கள் அந்நியபாஷை என்பது புதிய இறக்குமதியாகும். 1901லிருந்து பெந்தேகோஸ்தே சபை என்ற பெயரில் தொடங்கப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளில் உலகில் வேறு எங்காவது 10 நாட்கள்
தொடர்ந்து அந்நியபாஷையில் பேசியதை கேள்விப்பட்டதுண்டா?
இது இவர்களுக்கு மிகவும் ஓவராக தெரியலை? இப்படி 10 நாட்கள் அல்ல, பெங்களுர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சில பைத்தியங்கள் பல வருடங்களாக பல பாஷைகளில் பேசிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கிறேன். இதை எழுதும்போதே இதை வாசிக்கும் இந்த ஊழியர்கள் ஆம் நாங்களும் கிறிஸ்துவுக்கு பையித்திங்கள்தான் என்று பெருமையாக கூறிக்கொண்டு மற்றவர்கள் கேள்வி கேட்காதபடி தங்களை நியாயப்படுத்திக்கொள்வார்கள். ஜாக்கிரதை!.
இதை நான் இங்கு எழுதும்போது சென்னையில் பலர் 10 நாட்கள் தொடர்ந்து அந்நிய பாஷைகளை பேசி முடித்திருப்பார்கள், இவர்களில் பலர் தங்கள் வீட்டிலும், பைத்தியங்களாக
அந்த அந்நியபாஷையை தொடர்வார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாம் பரிதாபத்துக்குரியவர்கள்!. |