சவூதி அரேபியா நாட்டில் உள்ள குவைத் என்ற நாட்டில் உள்ள தமிழ் CSI ஆலயத்தில் நடந்த கூட்டங்கள் மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தன. Rev.நோபில் கெம்பீரம் எல்லா கூட்டங்களிலும் தலைமை தாங்கி நடத்தினார். திரு.ஜான்சன் சபை செயலர் கூட்ட ஏற்பாடுகளை மிகுந்த ஜெப ஆயத்தத்துடன் செய்தார். கூட்டங்கள் எப்போதும் இல்லாத அளவு மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. வெள்ளிகிழமை CSI மலையாள காங்கிரிகேஷனிலும் செய்தியளித்தேன்.
|