60 ஆண்டு போராட்டத்துக்குபிறகு கடந்த காங்கிரஸ் ஆட்சி ஆந்திராவை
தெலுங்கானா என்றும், சீமாந்திரா என்றும் இரண்டு மாநிலமாக பிரித்துவிட்டது. 3.6.2014 அன்று தனி தெலுங்கானாவின் முதலமைச்சராக திரு.கே.சந்திரசேகரராவ் அவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இரண்டு மாநிலத்துக்கும் தற்காலிகமாக 10 வருடங்களுக்கு
ஹைதராபாத் நகரம் தலைநகரமாக அமையும்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள்: அடிலாபாத், நிஷாமாபாத், கரீம் நகர், மெடாக், வாராங்கல், ரங்காரெட்டி, கம்மம், நல்கொண்டா, மெகபுப் நகர், ஐதராபாத் ஆகும்.
சீமாந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள்: சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர், கர்நூல், ஓங்கோல், குண்டூர், கிருஷ்ணா, யானம் (பாண்டிசேரி), காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டிணம், விஜய நகரம், படுகாகுளம் ஆகும்.
இப்போது இந்தியாவில் புதிய தெலுங்கானாவுடன் சேர்த்து மொத்தம் 29ம் மாநிலமாக அமைந்துள்ளது. |