தெற்கு கேரளா CSI டையோசிஸ்ஸை சேர்ந்த
பேயாடு என்ற ஊரில் பல CSI சபைகள் சேர்ந்து நடத்தும் மாநில கன்வென்ஷன் வெகு சிறப்பாக நடந்தேறியது. முன்னாள்
CSI மாடரேட்டரும், தெற்கு கேரள பிஷப்புமாக பணியாற்றிய Most Rev.கிளாக்ஸ்டன் பிஷப் அவர்கள் தலைமை தாங்கி எல்லா கூட்டங்களையும் சிறப்பித்தார். அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து
CSI சபை ஆயர்களும், (Rev.Jacob P.Samuel, Rev.Chandy Jose,
Rev.Rf.Goldenly Thomas Oommen, Rev.Stanly, Rev.Roy, Rev.Jayaraj) அனைத்து சபை மக்களும் இக்கூட்டங்களில் கலந்துக்கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர். கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தது. கர்த்தருக்கு மகிமை உண்டவதாக. |