1).போதித்து நினைப்பூட்டுவார் - யோ 14:26
"பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து,
நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்"
2).சாட்சி கொடுத்தார்: - யோ 15:26
"சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார்".
3).சத்தியத்திற்குள் நடத்துவார் - யோ 16:13
"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்".
4).பேசுவார் - யோ 16:13
"அவர் தம்முடைய சுயமாய் பேசாமல்"
5).கேள்விப்படுவார் - யோ 16:13
"தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி"
6).அறிவிப்பார் - யோ 16:13
"வரப்போகிறவர் காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்"
7).தடை செய்பவர் - அப் 16:16
"ஆசியாவிலே வசனத்தை சொல்லாதபடிக்கு பரிசுத்த ஆவியினாலே
தடைப்பண்ணப்பட்டு"
8).உயிர்பிப்பார் - ரோ 8:11
"உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள்
சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்"
9).வெளிப்படுத்துவார் - 1 கொரி 2:10
"நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்"
10).ஆராய்வார் - 1 கொரி 2:10
"ஆவியானவர் எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்"
11).வாக்குத்தத்தம் செய்வார் - கலா 3:14
"ஆவியைக்குறித்து சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே
பெறும்படியாகவும் இப்படியாயிற்று"
12).ஐக்கியம் கொள்வார் - 2 கொரி 13:14
"பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும்"
13).பிரார்த்தனை செய்வார் - ரோம 8:26,27
"ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்
செய்கிறார்"
14).அழைப்பார் - வெளி 22:17
"ஆவியும், மணவாட்டியும் வா என்கிறார்கள்"
15).நடத்துவார் - லூக் 4:1, ரோம 8:14
"எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ" |