பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படுகிற
நாட்களில் இக்கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக நடந்தது.
Rev.John Thavakumar அவர்கள் தலைமையில் சபை செயலர்.திரு.தனசிங் மோசஸ் அவர்களின் சிறந்த ஏற்பாடுகளால் கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தன.
இதே நாட்களில் ஒவ்வொரு சபைகளிலும் விசேஷ தியான கூட்டங்கள்
மும்பை எங்கும் நடைபெற்றதால் பல்வேறு இடங்களிலிருந்தும், பல சபைகளிலிருந்தும் மக்கள் இக்கூட்டங்களில் பங்குபெற இயவில்லை என்று துக்கத்தோடு அறிவித்தனர். என்றாலும் சபை மக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். கர்த்தருக்கே மகிமை உண்டவாதாக. |