சாத்தூர் CSI சபையில் நடந்த 3 நாள் கன்வென்ஷன் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. இரவு கூட்டங்களுக்கு சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, அருப்புகோட்டை, மதுரை, ராஜபாளையம் ஆகிய ஊர்களிலிருந்தெல்லாம் ஜாமக்காரன் வாசகர்களும், மற்ற சபை விசுவாசிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சனிகிழமை நடந்த ஆலோசனை நேரத்தில் ஜெபிக்கவும், ஆலோசனை பெறவும் காலையிலிருந்து மாலை 4:30 மணி வரை ஏராளமான விசுவாசிகள் பங்குபெற்று ஜெபித்து சென்றனர்.
Rev.Stanly Jayaraj அவர்கள் கூட்டத்தை ஜெப ஆயத்ததுடன் ஏற்பாடு செய்திருந்தார். கர்த்தருக்கே மகிமை உண்டவாதாக. |