வேலூர் மாவட்டத்தில்
பேரணாம்பட்டு என்ற இடத்தில் உள்ள அனைத்து சபையை சேர்ந்த
பெதஸ்தா ஜெபகுழுவினர் நடத்தின ஒருநாள் உபவாச கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தது.
சகோ.தயாளன் அவர்களும் ஜெபகுழுவினரும் கூட்ட ஏற்பாடுகளை ஜெப ஆயத்ததுடன் செய்திருந்தார்கள். ஆண்டவர் நாமம் மகிமைப்பட்டது. |