AHAMADABAD METHODIST CHURCH CONVENTION ஆசீர்வாதமாக நடந்தேறியது. இந்த சபையில் வசன வாஞ்சையுடையவர்கள் அதிகம். விசுவாசிகள் மிஷனரி பாரமுடையவர்களாகவும் இருப்பதை நினைத்து தேவனை துதிக்கிறேன்.
Rev.ஏசா முத்தையா அவர்கள் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது.
சூரத் போன்ற ஊர்களிலிருந்தும் விசுவாசிகள் ஜாமக்காரன் வாசகர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து கூட்டங்களில் கலந்துக்கொண்டார்கள். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.
|