விளம்பரம்
1:
பாண்டிச்சேரியில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை திறந்து வைத்து ஆசீர்வதித்த நகரப் பெரியோர்கள்.
1). பாண்டிச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு.N.ரங்கசாமி
2). மத்திய இணையமைச்சர் மாண்புமிகு.V.நராயணசாமி
3). மாநில அமைச்சர்கள் திரு.ராஜவேலு
4). மாநில அமைச்சர்கள் திரு.பன்னீர்செல்வம்
5). மாநில அமைச்சர்கள் திரு.தியாகராஜன்
6). சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிழ்செல்வம்
ஆகிய இவர்களின் ஆசீர்வாதத்தோடு வாழ்த்துதலோடு இயேசு அழைக்கிறார் புதிய ஜெப கோபுரம் அநேகரின் ஜெபத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.
இவர்களோடு சில ஊழியர்களும், டாக்டர்.பால்தினகரன் அவர்களின் குடும்பமும் இணைந்து திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
பாண்டிச்சேரி முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் சில ஊழியர்கள் ஜெபகோபுரத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மத்தியில் இயேசு வந்திருப்பாரா என்று பாண்டிச்சேரி இயேசு அழைக்கிறார் இளம்பங்காளர்கள் முட்டள்தனமாக கேள்வி கேட்டுள்ளார்கள்!.
(இயேசு அழைக்கிறார் 2012 அக்டோபர் பக்கம்
65).
|