கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம்
Kings Community Centre பள்ளி மற்றும் சமூக சேவை ஸ்தாபனம் நடத்திய ஒரு பகல் தியான கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஆசிரியைகளில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள். அவர்கள் செய்தியை மிக கருத்தாய் கேட்டார்கள். இந்த ஸ்தாபனத்தின் டைரக்டரும், ஸ்தாபகருமான திரு.தாமஸ்வில்லியம் அவர்கள் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். புறமதஸ்த்தினருக்கிடையே சுவிசேஷம் அறிவிக்கும் செய்தியாக என் பிரசங்கம் அமைந்தது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
|