கோவை காந்திபுரம்
CSI கிறிஸ்துநாதர் ஆலயத்தில்
3 நாட்கள் கன்வென்ஷன் கூட்டங்கள் நடந்தது. இந்த சபையின் குருவானவர்
Rev.Prince Calvin,MA,BD.,MTh., அவர்கள் இக்கூட்ட ஏற்பாடுகளை மிக நன்றாக செய்திருந்தார்கள். மக்கள் மிக ஆவலோடு கர்த்தரின் வார்த்தையை கேட்டார்கள். கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக நடந்தேறியது. கர்த்தருக்கே மகிமை உண்டவதாக.
|